Page Loader

அரியலூர்: செய்தி

பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை: ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார் எனத்தகவல்

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜூலை 27ம் தேதி நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.